top of page


ஒரு உயிரின் இறுதி வலி இப்படி தான் இருக்கும்..!!
அறுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று நூறு முறையாவது கத்தியை வைத்து வைத்து வலிக்குமென்று அழுதிருப்பார்கள். தூக்க மாத்திரைகளை விழுங்குவதற்கு...
RithuPedia
Mar 81 min read


அன்பு
ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த...
RithuPedia
Mar 11 min read


துளசி பானை
சுருக்கமான சுருக்கம் இங்கே: அழகான இளம் பெண்ணான இசபெல்லா தனது சகோதரர்களின் தோழர்களில் ஒருவரான லோரென்சோவை ஆழமாக காதலிக்கிறாள். அவர்கள் ஒருவரையொருவர் ரகசியமாக சந்தித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் இசபெல்லாவின் சகோதரர்கள் லோரென்சோவின் சமூக அந்தஸ்தின் காரணமாக அவர்களின் உறவுக்கு எதிராக உள்ளனர். அவர்களைப் பிரிக்க, சகோதரர்கள் லோரென்சோவைக் கொன்று, அவரது உடலை ஒரு காட்டில் புதைத்தனர். இசபெல்லா மனம் உடைந்து, லோரென்சோவின் மரணத்திற்கு வருந்துகிறார். ஒரு இரவு, லோரென்சோவின் ஆவ
RithuPedia
Mar 11 min read


ஆணின் காதல்
ஒரு இளைஞன் ஒரு அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்து வந்தான்.அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள் ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம்...
RithuPedia
Mar 11 min read


ஒரு தாயின் புலம்பல்.
எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் – நான் முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்…...
RithuPedia
Mar 11 min read


பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்…
கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும் யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும் அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை...
RithuPedia
Feb 221 min read


படிக்கும் போதே நெகிழ்ந்தது
தந்தை இறந்த பின் மனைவியும் வேலைக்குப் போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து...
RithuPedia
Feb 221 min read


தாய்
“தாய்” பிறக்கும் போது அழு ‘தாய்’ பிறந்தவுடன் சிரித் ‘தாய்’ உயிர் கொடுத்’தாய்’ பால் கொடுத்’தாய்’ பக்குவமாய் வளர்த்’தாய்’ குழிக்க...
RithuPedia
Feb 221 min read


காதலுக்கும் சீதனமா?
காதல் காதல் என்றபடி காலம் முழுக்க சுற்றிக்கொண்டு அவள் போகும் இடமெங்கும் நாயைப்போல அலைவது ராமன் சீதை காதல் போல இருமனங்கள் இணைந்திடாமல்...
RithuPedia
Feb 221 min read


செருப்புத் தைப்பவர் மகன் திரு. லிங்கன் ஐயா
ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு லிங்கன் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார்; கடுமையாக உழைத்தார். அப்போது ஒரு கொலை வழக்கை நடத்த குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் அண்டினார். அவரோ நிரபராதி. இதை அறிந்த லிங்கன் அவருக்காக நீதி மன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு வந்தது. லிங்கன் பதட்டமின்றி கொலை செய்ததை நேரில் பார்த்ததாகச் சொன்ன சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார். அந்த ஒருவர் தான் முக்கியமான சாட்சி. ஏனெனில் அவர் தான் கொலையை ‘நேரி
RithuPedia
Feb 151 min read


மௌனம்
புறக்கணிப்பின் மொழி மறதியின் மொழி அறியாமையின் மொழி திமிரின் மொழி ஆனால் மௌனம் ஊமை அல்ல உணர்ச்சிகளின் மொழி பெயர்ப்பு, ஓசைகளின் நிசப்தம்...
RithuPedia
Feb 151 min read


சொத்து
ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கனவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்...
RithuPedia
Feb 152 min read
Tags
bottom of page
