top of page


மோனா லிசா
மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல
RithuPedia
Feb 15, 20251 min read


ரசித்தேன்
பாதையோரமாய் பாடிக்கிடக்கும் வாழ்க்கையில் பாதையைத்தொலைத்த பகலை இரவில் தேடும் மனிதர்களின் மத்தியில் பிச்சைக்காரர்களின் பசியில் கையேந்தும்...
RithuPedia
Feb 8, 20251 min read


மனிதனை நேசிப்போம் பொருட்களை பயன்படுத்துவோம்
அப்பாவும் மகனும்! ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள் . அப்பொழுது, சிறுவன் ஒரு சிறிய கல்லை...
RithuPedia
Feb 8, 20251 min read


நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது…
அமெரிக்காவில் இருந்து, நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன். நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன். நடந்து சென்ற அந்த லண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது. என்னை காண இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டனர். ஆனால், நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த என் காதலியை தேடினேன். அவள் இல்லை. அன்று வறுமை எங்களை பிரித்தது. இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள் காண்கின்றன. நான் தேடுவதெல்லாம் வீதிகளில் ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐென்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்
RithuPedia
Feb 8, 20251 min read


மரணம் - கவிஞர் கண்ணதாசன்
எல்லோர்க்கும் நிச்சயம். ஆயினும் உற்றாருக்கு வாய்த்ததும் அலறுகிறது மனம். ஏன்? இறக்கத்தான் மனிதன் படைக்கப்பட்டான் எனில் இடையில் பாசம்...
RithuPedia
Feb 8, 20251 min read


மாவீரன் நெப்போலியன்
போர் முடிந்த இரவு வேளையில் போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். அந்த நபரை பார்த்த ஒரு பெண்மணி கேட்டார் 'ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்' என்று. அதற்கு அந்த நபர் சொன்னார். இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக வேண்டும்' என்று. அப்படி தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர் பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார். அவர்தான் பிரான்ஸ் நாட்ட
RithuPedia
Feb 1, 20251 min read


இது தான் கல்யாண வாழ்க்கையா?
என் அன்பு சகோதரியே… உன்னை என் சிறுபிராயத்தில் இருந்து அறிவேன். உன் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு அத்துபடி. ஆனால் இன்று உன் நடவடிக்கைகள்...
RithuPedia
Feb 1, 20251 min read


அன்பை வெளிப்படுத்துவது எப்படி?
”அமெரிக்க பணக்காரர் ஒருவர் தன் தாயின் பிறந்த நாளன்று பரிசு வாங்க காரில் புறப்பட்டார். ...
RithuPedia
Feb 1, 20252 min read


அவள் யார்? வேசியா ?தெய்வமா?
அவள் 1.ஒரு தெய்வம் 1.ஒரு வேசி 2.வணங்கப்படுகிறாள் ...
RithuPedia
Feb 1, 20251 min read


நீங்கள் யார்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார
RithuPedia
Jan 25, 20251 min read


மீண்டும் வருமா?
புழுதி பறக்கும் வீதியில் புயல் வேக ஓட்டம் தினமும்! சிரிப்பின் சிதறல்கள் சிந்தாமல் இல்லை தினமும்! செவிச்செல்வம் தேடி சென்ற நடைபயணம்...
RithuPedia
Jan 25, 20251 min read


நெகிழ வைத்த கதை
ஒரு வைத்தியர் மிக அவசரமா ஓடி வந்து ஆப்ரேஷன் அறைக்குள் ஆடைகளை மாற்றிக்கொண்ண்டு தியேட்டருக்குள் நுழைந்தார். அங்கு பிள்ளையின் அப்பா மிகவும்...
RithuPedia
Jan 25, 20251 min read
Tags
bottom of page
