top of page


நான்
ஆணவத்துடன் நடமாட நான் அகந்தை காரியும் இல்லை சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட நான் அடிமையும் இல்லை நலவை எடுத்துகாட்டுவதால் நான் தலைவியும் இல்லை பிடித்ததை செய்வதால் நான் பிடிவாதக்காரியும் இல்லை பிடிக்காததை விலக்குவதால் நான் ரசணையில்லாதவளும் இல்லை அமைதி காப்பதால் நான் பொறுமையின் சிகரமும் இல்லை. பொங்கியெழுவதால் நான் எரிமலை சிகரமும் இல்லை ஆச்சரியமாய் எனை நோக்க நான் அற்புதமும் இல்லை மொத்தத்தில் நான் என்னை பிடித்தவர்களுக்கு பிரியமானவள் என்னை பிடிக்காதவர்களுக்கு புரியாதவள்
RithuPedia
Oct 26, 20251 min read


மகன் தந்தைக்குச் செய்யும் உதவி
அப்பா மகன் கதை. படித்ததில் பிடித்தது ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும்...
RithuPedia
Oct 5, 20251 min read


மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்
மகா அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று தனது நாட்டிற்குத் திரும்பியபோது, அவர் நோய்வாய்ப்பட்டார், அது அவரை மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது. அவர் தனது தளபதிகளைக் கூட்டி, "நான் விரைவில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன், எனக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன, தயவுசெய்து அவற்றைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். இந்த கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்: 1) "என் மருத்துவர்கள் மட்டுமே எனது சவப்பெட்டியை சுமக்க வேண்டும்" என்றார். 2) "எனது சவப்பெட்டி
RithuPedia
Jun 7, 20251 min read


நான் ஒரு பிழைதான்...
சிரித்து பேசி மயக்க தெரியவில்லை... அழுது பேசி சாதிக்க முடியவில்லை... பொய்களை சொல்லி நான் ஏமாற்றியதும் இல்லை... உண்மையை சொல்ல நான்...
RithuPedia
May 31, 20251 min read


வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை
படித்ததில் பிடித்தது ஒரு பெண் தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவளைக் காண அவளது தோழன் வருகிறான். பெண் - 'நீ பாமுக் எழுதிய ;...
RithuPedia
May 31, 20251 min read


தொடக்கமும் முடிவும் 'O' தான்.
மனிதன் 5 வயதில் விரல்களை எண்ணினான், 10 வயதில் எண்களை எண்ணினான், 15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான், 20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான் 25...
RithuPedia
May 25, 20251 min read


தொலைத்துவிடுகிறோம்
நட்சத்திரங்கள் நிரம்பி வழியும் வானத்தில் தேடி ரசிக்கிறோம் ஒற்றை நிலவை பூக்கள் நிரம்பி...
RithuPedia
May 3, 20251 min read


அளவுக்கு மிஞ்சினால்
வீசும் காற்று விசிறி பிடித்தால் தென்றல் வெறி பிடித்தால் புயல்... பொழியும் வானம் பூமியில் சேமித்தால் மழை பூமியைச் சேதப்படுத்தினால்...
RithuPedia
Apr 19, 20251 min read


உன்னைத் தேட மறந்தது ஏன்..?
அமைதியைத் தேடினாய் ஆடம்பரத்தைத் தேடினாய் ஆனந்தத்தைத் தேடினாய் ஆஸ்தியைத் தேடினாய் கல்வியைத் தேடினாய் கலவியைத் தேடினாய் பணத்தைத்...
RithuPedia
Apr 19, 20251 min read


மாற்றம் தவிர்க்க முடியாதது
பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி. 20 வயது இருக்கலாம் அவருக்கு. "ஏன் அழுகிறாய்.?" என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், "வா.. அந்த பொம்மையைத் தேடலாம்.!" என்று சிறுமியையும் கூட்டிக் கொண்டு தேடினார். தேடுவதற்குள் இருட்டிப் போய்விடவே, "நாளை வருகிறேன். நாளையும் நாம் இருவரும் சேர்ந்து தேடலாம்.!" என்று தேற்றி அந்தச் சிறுமியை அனுப்பி வைத்தார். அடுத்த நாள் திரும்பி வந்தபோது,
RithuPedia
Apr 12, 20252 min read


உலகத்தை அறிந்தேன்
மீனவர்கள் வாழும் குப்பத்தில் நானும் என் குடும்பமும் குடியிருந்தோம். என் குழந்தைகள் என்னுடன் மீன் பிடிக்க சில நேரங்களில் வருவார்கள்....
RithuPedia
Mar 22, 20253 min read


வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே
வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே’ உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்…. படியுங்கள் பகிருங்கள்! முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள். அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கண்டிருப்பீர்கள். அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமன
RithuPedia
Mar 22, 20253 min read
Tags
bottom of page
