top of page


பத்து
ஒற்றை நிலவாய் தோன்றி அன்பில் திளைத்து ஜொலித்த பெண்ணிவள்.. ஈரெட்டு வயதில் வால்முளைத்த பட்டாம்பூச்சியாய் திரிந்தவள்.. மூன்று முடிச்சிட்டு சிறகொடித்து கூண்டுபறவை ஆக்கப்பட்டுவள்.. நான்கு சுவர்களுக்குள் அரக்கனின் காமப்பசிக்கு இரையானவள்... ஐந்து திங்கள் சிசுவுடன் வாழவெட்டி என்ற பட்டம் பெற்று பிறந்தகம் வந்தவள்.. ஆறு ஆண்டுகள் மறைந்து வாழும் அக்ஞானவாசம் புரிபவள்... ஏழு வண்ண வானவில்லை தன்வாழ்வில் கருமை என்ற ஒற்றை வண்ணமாய் ஏற்றவள்... எட்டு திக்கும் அயராது தன் தொலைந்த சிரிப்பை தேடு
RithuPedia
Nov 2, 20251 min read


நான்
ஆணவத்துடன் நடமாட நான் அகந்தை காரியும் இல்லை சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட நான் அடிமையும் இல்லை நலவை எடுத்துகாட்டுவதால் நான் தலைவியும் இல்லை பிடித்ததை செய்வதால் நான் பிடிவாதக்காரியும் இல்லை பிடிக்காததை விலக்குவதால் நான் ரசணையில்லாதவளும் இல்லை அமைதி காப்பதால் நான் பொறுமையின் சிகரமும் இல்லை. பொங்கியெழுவதால் நான் எரிமலை சிகரமும் இல்லை ஆச்சரியமாய் எனை நோக்க நான் அற்புதமும் இல்லை மொத்தத்தில் நான் என்னை பிடித்தவர்களுக்கு பிரியமானவள் என்னை பிடிக்காதவர்களுக்கு புரியாதவள்
RithuPedia
Oct 26, 20251 min read


மனைவியை நேசியுங்கள்
20 வயதில் அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்... 30 வயதில் அவளைத்தவிர அனைத்து பெண்களும் தேவதையாக தெரிவார்கள். 40 வயதில் அவளது அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்... 50 வயதில் அவளைத்தவிர தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என உணருவான்... 60 வயதில் அவள் இல்லாத நாளில் அனைத்தையும் இழந்தவனாய் இருப்பான். 70 வயதில் அவள் தாய் ஆவாள். இவன் சேய் ஆவான். இறுதியில் அவளில்லாத நாட்களை நரகமாக கழித்து தனிமையை வெறுத்தவனாய் இறப்பான். அவள்தான் மனைவி. இருக்கும்போதே மனைவியை நேசித்து வாழ்க்க
RithuPedia
Oct 26, 20251 min read


மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்
உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா. ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் ஒருவர் பேட்டி எடுத்தார்... "உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு .. ஃபெமி கூறினார்: "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்." 1.முதல
RithuPedia
Oct 19, 20252 min read


தாய்
எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் தங்கியதற்கு வாடகை செலுத்த முடியாத இடம், தாயின் கருவறை.. மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்... என் அம்மா காலில் மிதிபட அல்ல... என்னை சுமந்த அவளை ஒருமுறை நான் சுமப்பதற்காக உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்.. "தாயின் கருவறை"... நீயிருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில். நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில் தாய் உனக்காக சமைக்கும் உணவை குறை கூறாதே. சிலரிடம் உணவே இல்லை சிலருக்கு தாய்மார்களே இல்லை.
RithuPedia
Oct 19, 20251 min read


பணத்தின் தேவை
மரணித்த பின்னரும் பணத்தின் தேவை தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. ”டிக்கெட்” என்று...
RithuPedia
Oct 12, 20251 min read


ஆழமான அன்பு
ஒரு ஏழைக் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். மனைவியின் கூந்தல் மிக நீளமாக இருந்தது. ஒரு நாள், அவள் தனது கணவனிடம், தன் தலைமுடியை சீவ ஒரு...
RithuPedia
Oct 12, 20251 min read


அமைதி
நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன...
RithuPedia
Oct 5, 20251 min read


மகன் தந்தைக்குச் செய்யும் உதவி
அப்பா மகன் கதை. படித்ததில் பிடித்தது ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும்...
RithuPedia
Oct 5, 20251 min read


தாய்
*சுகப்பிரசவம்* மனது கலங்கும்..!!😥 முதலில் வலபக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், பின்னர் இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும்,...
RithuPedia
Sep 28, 20252 min read


நான் விரும்புகிறேன்....
உன்னில் நான் உணராத காதலை விட.... என்னில் நீ உணர்த்திய நட்பையே நான் விரும்புகிறேன்..... விட்டு கொடுத்து வாழும் காதலனாய் நீ இருப்பதை விட......
RithuPedia
Sep 28, 20251 min read


கவலைகளை குறைக்க வழி
* உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய். * உனக்கு வங்கியில்...
RithuPedia
Sep 28, 20252 min read
Tags
bottom of page
