top of page


தொலைத்துவிடுகிறோம்
நட்சத்திரங்கள் நிரம்பி வழியும் வானத்தில் தேடி ரசிக்கிறோம் ஒற்றை நிலவை பூக்கள் நிரம்பி...
RithuPedia
May 31 min read
0
0


என்னை நீ சந்திக்க நேர்ந்தால் - உமர் பின்
இனியொரு முறை என்னை நீ சந்திக்க நேர்ந்தால் ஒரு போதும் என்னிடம் கேட்டுவிடாதே "எப்படி இருக்கின்றாய்?" என்று.. ஆம், இல்லை என்பதற்குள்...
RithuPedia
May 31 min read
0
0


மீளக் கிடைக்காத அன்பின் மீதம்.
தொலைதூர பஸ் பயணத்தில் இறங்குமிடம் வரும்போதுதான் உட்காரக் கிடைக்கிறது ஒரு ஆசனம் நமக்குப்பிடித்த பாடலொன்று ஒலித்து ஓயும் நொடியில்தான்...
RithuPedia
Apr 261 min read
0
0


அளவுக்கு மிஞ்சினால்
வீசும் காற்று விசிறி பிடித்தால் தென்றல் வெறி பிடித்தால் புயல்... பொழியும் வானம் பூமியில் சேமித்தால் மழை பூமியைச் சேதப்படுத்தினால்...
RithuPedia
Apr 191 min read
1
0


உன்னைத் தேட மறந்தது ஏன்..?
அமைதியைத் தேடினாய் ஆடம்பரத்தைத் தேடினாய் ஆனந்தத்தைத் தேடினாய் ஆஸ்தியைத் தேடினாய் கல்வியைத் தேடினாய் கலவியைத் தேடினாய் பணத்தைத்...
RithuPedia
Apr 191 min read
0
0


சிலந்தி வலையில் சிக்கிய பட்டாம்பூச்சி - Killer Priya
ஏனோ மனித மனம் சிலந்தி வலையில் சிக்கிய வண்ணத்துப்பூச்சியை ஐயோ!! பாவம் என காப்பாற்றி விடுவிக்கிறது.! நாம் ரசிக்கும் அழகான வண்ணத்துப்பூச்சி...
RithuPedia
Apr 121 min read
0
0


மூத்தம்மாவின் புடவை-நிலாத்தோழி -பரீனா பின்த் இஸ்ஹாக்
அடுப்புப் புகைக்குள்ள நிண்டுட்டு சோறோ, கறியோ ஆக்குற நேரத்துல, சுடுகிற சட்டி பானையத் தூக்குறத்துக்கு நாலஞ்சி புடவைத்துண்டு கிடந்தாலும்...
RithuPedia
Apr 121 min read
0
0


அவளது வாழ்வை அவர்களே வாழ்ந்திட - சஸ்னா லாபிர்
அவள் எல்லைகள் யார் யாரோவால் வகுக்கப்படுகிறது. அவள் எண்ணங்கள் யார் யாரோவால் விமர்சிக்கப்படுகிறது. அவள் கனவுகள் யார் யாரோவால்...
RithuPedia
Apr 121 min read
0
0


அவளுக்கும் கொஞ்சம் திமிரு தான் - சஸ்னா பர்வின்
இளகிய மனம் படைத்த அவளே இடிந்து போகும் படி இன்னல் தந்து ஏசினால் இதயத்தின் வலிகள் இரட்டித்து இமய மலை அளவு இறுமாப்பு திமிரு தான்...
RithuPedia
Apr 51 min read
0
0


இழக்க வேண்டும் - திக்ருல்லாஹ் மஸ்ஸலை.
வயதை இழந்து குழந்தை ஆக வேண்டும் வாலிபம் இழந்து பள்ளியறை செல்ல வேண்டும் மொழிகள் இழந்து மௌனம் பேச வேண்டும் பிரிவை இழந்து உறவுகள் சேர...
RithuPedia
Apr 51 min read
0
0


பரவாயில்லை விட்டுவிடுங்கள்
ஒரு தம்பதி 50 வயதில் குழந்தை பெற்றுக் கொள்கின்றார்களா! பரவாயில்லை விட்டுவிடுங்கள் ஒரு பெண் பல காலம் சென்று திருமணம் முடிக்கவில்லையா!...
RithuPedia
Mar 291 min read
1
0


கார்த்திக் நேத்தாவின் ஒரு கவிதை
ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர் உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில்...
RithuPedia
Mar 291 min read
1
0
Tags
bottom of page