top of page


பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்…
கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும் யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும் அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை...
RithuPedia
Feb 221 min read


படிக்கும் போதே நெகிழ்ந்தது
தந்தை இறந்த பின் மனைவியும் வேலைக்குப் போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து...
RithuPedia
Feb 221 min read


தாய்
“தாய்” பிறக்கும் போது அழு ‘தாய்’ பிறந்தவுடன் சிரித் ‘தாய்’ உயிர் கொடுத்’தாய்’ பால் கொடுத்’தாய்’ பக்குவமாய் வளர்த்’தாய்’ குழிக்க...
RithuPedia
Feb 221 min read


காதலுக்கும் சீதனமா?
காதல் காதல் என்றபடி காலம் முழுக்க சுற்றிக்கொண்டு அவள் போகும் இடமெங்கும் நாயைப்போல அலைவது ராமன் சீதை காதல் போல இருமனங்கள் இணைந்திடாமல்...
RithuPedia
Feb 221 min read


செருப்புத் தைப்பவர் மகன் திரு. லிங்கன் ஐயா
ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு லிங்கன் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார்; கடுமையாக உழைத்தார். அப்போது ஒரு கொலை...
RithuPedia
Feb 151 min read


மௌனம்
புறக்கணிப்பின் மொழி மறதியின் மொழி அறியாமையின் மொழி திமிரின் மொழி ஆனால் மௌனம் ஊமை அல்ல உணர்ச்சிகளின் மொழி பெயர்ப்பு, ஓசைகளின் நிசப்தம்...
RithuPedia
Feb 151 min read


சொத்து
ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கனவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்...
RithuPedia
Feb 152 min read


மோனா லிசா
மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச்...
RithuPedia
Feb 151 min read


ரசித்தேன்
பாதையோரமாய் பாடிக்கிடக்கும் வாழ்க்கையில் பாதையைத்தொலைத்த பகலை இரவில் தேடும் மனிதர்களின் மத்தியில் பிச்சைக்காரர்களின் பசியில் கையேந்தும்...
RithuPedia
Feb 81 min read


மனிதனை நேசிப்போம் பொருட்களை பயன்படுத்துவோம்
அப்பாவும் மகனும்! ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள் . அப்பொழுது, சிறுவன் ஒரு சிறிய கல்லை...
RithuPedia
Feb 81 min read


நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது…
அமெரிக்காவில் இருந்து, நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன். நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன். நடந்து சென்ற அந்த லண்டன் வீதி...
RithuPedia
Feb 81 min read


மரணம் - கவிஞர் கண்ணதாசன்
எல்லோர்க்கும் நிச்சயம். ஆயினும் உற்றாருக்கு வாய்த்ததும் அலறுகிறது மனம். ஏன்? இறக்கத்தான் மனிதன் படைக்கப்பட்டான் எனில் இடையில் பாசம்...
RithuPedia
Feb 81 min read
Tags
bottom of page