top of page


மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்
மகா அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று தனது நாட்டிற்குத் திரும்பியபோது, அவர் நோய்வாய்ப்பட்டார், அது அவரை மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது. அவர் தனது தளபதிகளைக் கூட்டி, "நான் விரைவில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன், எனக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன, தயவுசெய்து அவற்றைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். இந்த கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்: 1) "என் மருத்துவர்கள் மட்டுமே எனது சவப்பெட்டியை சுமக்க வேண்டும்" என்றார். 2) "எனது சவப்பெட்டி
RithuPedia
Jun 7, 20251 min read


வாசிப்பை நேசிப்போம்….
கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் - காந்தியார் பெண்களின் கையில் உள்ள...
RithuPedia
May 3, 20251 min read


கார்த்திக் நேத்தாவின் ஒரு கவிதை
ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர் உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில்...
RithuPedia
Mar 29, 20251 min read


செருப்புத் தைப்பவர் மகன் திரு. லிங்கன் ஐயா
ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு லிங்கன் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார்; கடுமையாக உழைத்தார். அப்போது ஒரு கொலை வழக்கை நடத்த குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் அண்டினார். அவரோ நிரபராதி. இதை அறிந்த லிங்கன் அவருக்காக நீதி மன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு வந்தது. லிங்கன் பதட்டமின்றி கொலை செய்ததை நேரில் பார்த்ததாகச் சொன்ன சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார். அந்த ஒருவர் தான் முக்கியமான சாட்சி. ஏனெனில் அவர் தான் கொலையை ‘நேரி
RithuPedia
Feb 15, 20251 min read


அவள் யார்? வேசியா ?தெய்வமா?
அவள் 1.ஒரு தெய்வம் 1.ஒரு வேசி 2.வணங்கப்படுகிறாள் ...
RithuPedia
Feb 1, 20251 min read
Tags
bottom of page
