top of page


மனைவியை நேசியுங்கள்
20 வயதில் அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்... 30 வயதில் அவளைத்தவிர அனைத்து பெண்களும் தேவதையாக தெரிவார்கள். 40 வயதில் அவளது அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்... 50 வயதில் அவளைத்தவிர தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என உணருவான்... 60 வயதில் அவள் இல்லாத நாளில் அனைத்தையும் இழந்தவனாய் இருப்பான். 70 வயதில் அவள் தாய் ஆவாள். இவன் சேய் ஆவான். இறுதியில் அவளில்லாத நாட்களை நரகமாக கழித்து தனிமையை வெறுத்தவனாய் இறப்பான். அவள்தான் மனைவி. இருக்கும்போதே மனைவியை நேசித்து வாழ்க்க
RithuPedia
Oct 26, 20251 min read


தாய்
*சுகப்பிரசவம்* மனது கலங்கும்..!!😥 முதலில் வலபக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், பின்னர் இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும்,...
RithuPedia
Sep 28, 20252 min read


கவலைகளை குறைக்க வழி
* உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய். * உனக்கு வங்கியில்...
RithuPedia
Sep 28, 20252 min read


பிறந்த வீடா? புகுந்த வீடா ?
பிறந்த வீடா? புகுந்த வீடா ? என்று கேட்டால், இரண்டுமே தனக்குச் சொந்தமில்லை என்று தான் பெண்களில் பலருக்கும் சொல்லத் தோன்றும். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் இதை உணர்ந்து கடந்து வந்திருப்பார். திருமணமாகிவிட்ட பிறகு தாய் வீட்டுக்குச் சென்றால், அதுவும் சகோதரர்களுக்குத் திருமணமான பிறகு சென்றால் போதும். அவ்வளவு காலம் நாம் விளையாடிய, ஆண்டு பழகிய வீட்டில் எதையும் உரிமையோடு எடுத்து ஆள முடியாது. ஒரு தர்ம சங்கடத்துடனே எடுக்க வேண்டி இருக்கும். இல்லையென்றால் உரியவர்களிடம் (நாம் உரியவர்கள் என்ற
RithuPedia
Sep 28, 20251 min read


சிந்திக்க சில துளிகள்
ஒரு நாளில் வாடிப் போகும் மலர்கள் கூட சிரிக்கின்றன. வாழ்வதற்காக பிறந்த நாம் ஏன் அழ வேண்டும். நீச்சல் தெரிந்த பின்னே நீரில் இறங்குவது என்பது எப்படி முடியாதோ அதே போலதான் வாழ்க்கையும். மற்றவர்கள் போல் நீ வாழ்ந்தால் உன்னைப் போல் யார் வாழ்வது. நீ நீயாக இரு. பழி சொல்ல தெரிந்த யாரும் வழி சொல்லப் போவதில்லை. உன் மரணத்தின் பின் உன்னை எவ்வளவு விரைவாக மக்கள் மறக்கிறார்கள் என்பதை நீ அறிந்தால், இறைவனை தவிர வேறு யாரின் திருப்திக்காகவும் நீ வாழமாட்டாய். தனியாகப் போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா
RithuPedia
Sep 21, 20252 min read


முதுமையின் ஊமைக்காயங்கள்
கண் கலங்க வைத்த பதிவு...💔 எனக்கு 77 வயது. மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது. அன்பின் நீரூற்றை மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும்...
RithuPedia
Jun 7, 20252 min read


தந்தைகள் காத்திருக்கிறோம்
பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும்...
RithuPedia
Jun 7, 20251 min read


காஸ்கர் குகை
பிரான்சின் மார்சேயில், கேப் மோர்ஜியோவில் உள்ள காஸ்கர் குகை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 37 மீட்டர் (121 அடி) உயரத்தில் உள்ளது . அதன்...
RithuPedia
May 31, 20251 min read


எபிடியூரல் சிசேரியன் ஊசி
Epidural (எபிடியூரல்) சிசேரியன் ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும். சில தாய்மார்கள் சுக பிரசவ வலிக்கு பயந்து...
RithuPedia
May 31, 20251 min read


தொடக்கமும் முடிவும் 'O' தான்.
மனிதன் 5 வயதில் விரல்களை எண்ணினான், 10 வயதில் எண்களை எண்ணினான், 15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான், 20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான் 25...
RithuPedia
May 25, 20251 min read


எவரெஸ்ட் - இயற்கையின் நிழல்.
இது வரை 11996 முறை எவரெஸ்ட் மலை உச்சிக்கு மனிதன் சென்று வந்து விட்டான். 6664 நபர்கள் தான் இந்த 11996 முறை எவரெஸ்ட் உச்சி தொட்டு...
RithuPedia
May 17, 20252 min read


எது வெற்றி.?
4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், 12 வயதில், நல்ல நண்பர்கள்...
RithuPedia
May 17, 20251 min read
Tags
bottom of page
