top of page


மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்
உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா. ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் ஒருவர் பேட்டி எடுத்தார்... "உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு .. ஃபெமி கூறினார்: "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்." 1.முதல
RithuPedia
Oct 19, 20252 min read


ராண்டியன்
'கம்பளிப்பூச்சி" என்று அழைக்கப்படும் ராண்டியன் என்பவர் 1871 ஆம் ஆண்டில் பிரிட்டிஷில் பிறந்தார். கைகால்கள் எதுவும் இல்லாமல் பிறந்த அவர்,சாக்ஸ் போன்ற கம்பளி உடையை அணிந்திருப்பார். ராண்டியன் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைப் படித்து சரளமாகப் பேசக்கூடியவர். ராண்டியன் நடிப்புத் துறையில் நுழைந்து 1932 ஆம் ஆண்டு வெளியான "Freaks" என்ற திகில் படத்தில் நடித்த பிறகு பிரபலமானார் நடிப்பைத் தவிர, ஓவியம் வரைதல் , எழுதுதல் உள்ளிட்ட பல கலைகளிலும் ராண்டியன் சிறந்து வ
RithuPedia
Jun 7, 20251 min read


மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்
மகா அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று தனது நாட்டிற்குத் திரும்பியபோது, அவர் நோய்வாய்ப்பட்டார், அது அவரை மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது. அவர் தனது தளபதிகளைக் கூட்டி, "நான் விரைவில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன், எனக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன, தயவுசெய்து அவற்றைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். இந்த கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்: 1) "என் மருத்துவர்கள் மட்டுமே எனது சவப்பெட்டியை சுமக்க வேண்டும்" என்றார். 2) "எனது சவப்பெட்டி
RithuPedia
Jun 7, 20251 min read


இது வேலை செய்யாது என அவர்கள் கூறினார்கள்
உபெர் - மிகப்பெரிய டாக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமாக கார்கள் இல்லை. முகநூல் - மிகப்பெரிய சமூக ஊடக தளம் ஆனால் உள்ளடக்கத்தை உருவாக்கவில்லை Airbnp - மிகப்பெரிய தங்குமிட வழங்குநருக்கு ரியல் எஸ்டேட் இல்லை. அலிபாபா - மிகவும் மதிப்புமிக்க சில்லறை விற்பனையாளரிடம் சரக்கு இல்லை. பிட்காயின் - மிகவும் மதிப்புமிக்க கிரிப்டோகரன்சிக்கு வங்கிகள் இல்லை.
RithuPedia
May 17, 20251 min read


மாற்றம் தவிர்க்க முடியாதது
பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி. 20 வயது இருக்கலாம் அவருக்கு. "ஏன் அழுகிறாய்.?" என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், "வா.. அந்த பொம்மையைத் தேடலாம்.!" என்று சிறுமியையும் கூட்டிக் கொண்டு தேடினார். தேடுவதற்குள் இருட்டிப் போய்விடவே, "நாளை வருகிறேன். நாளையும் நாம் இருவரும் சேர்ந்து தேடலாம்.!" என்று தேற்றி அந்தச் சிறுமியை அனுப்பி வைத்தார். அடுத்த நாள் திரும்பி வந்தபோது,
RithuPedia
Apr 12, 20252 min read


பணம்
கதை 1 லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் வைத்துக் கொண்டு அதில் அவர் மட்டும் பயணம் செய்வார். அப்படி பயணம் செய்யும்போது ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது. அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசி வரை அந்த உடல் கிடைக்கவே இல்லை. கதை 2 பிரிட்டனைச் சார்
RithuPedia
Mar 22, 20251 min read


வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே
வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே’ உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்…. படியுங்கள் பகிருங்கள்! முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள். அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கண்டிருப்பீர்கள். அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமன
RithuPedia
Mar 22, 20253 min read


பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு!
அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம். அப்போது அவருக்கு வயது 11. அப்துல் கலாமை அடித்தவர் அவரது அப்பாதான் ! எதற்காக ? அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் : “எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது ; ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார். ஊரிலுள்ள ஒருவர், ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார். நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்ட
RithuPedia
Mar 15, 20251 min read


காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே.
எதுவும் நிரந்தரமில்லை …. உலகப்புகழ்பெற்ற வடிவமைப்பாளர் (Designer) Crisda Rodriguez இவர் சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.. மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.! இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும்
RithuPedia
Mar 8, 20251 min read


புத்தக கூச்சல்கள்
என் வீட்டுக்கு வரும் பத்துப் பேரில் குறைந்தது ஒன்பது பேர் என் நூலகத்தைப் பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? “ஆ, என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு புத்தகங்களை நான் நூலகத்தில்தான் பார்த்திருக்கிறேன். உம்பர்தோ எக்கோ, இவற்றில் எத்தனை புத்தகங்களை நீங்கள் படித்து முடித்திருக்கிறீர்கள்?” சொல்லி வைத்ததுபோல் எல்லாரும் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறார்கள் என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட
RithuPedia
Mar 8, 20252 min read


துளசி பானை
சுருக்கமான சுருக்கம் இங்கே: அழகான இளம் பெண்ணான இசபெல்லா தனது சகோதரர்களின் தோழர்களில் ஒருவரான லோரென்சோவை ஆழமாக காதலிக்கிறாள். அவர்கள் ஒருவரையொருவர் ரகசியமாக சந்தித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் இசபெல்லாவின் சகோதரர்கள் லோரென்சோவின் சமூக அந்தஸ்தின் காரணமாக அவர்களின் உறவுக்கு எதிராக உள்ளனர். அவர்களைப் பிரிக்க, சகோதரர்கள் லோரென்சோவைக் கொன்று, அவரது உடலை ஒரு காட்டில் புதைத்தனர். இசபெல்லா மனம் உடைந்து, லோரென்சோவின் மரணத்திற்கு வருந்துகிறார். ஒரு இரவு, லோரென்சோவின் ஆவ
RithuPedia
Mar 1, 20251 min read


செருப்புத் தைப்பவர் மகன் திரு. லிங்கன் ஐயா
ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு லிங்கன் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார்; கடுமையாக உழைத்தார். அப்போது ஒரு கொலை வழக்கை நடத்த குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் அண்டினார். அவரோ நிரபராதி. இதை அறிந்த லிங்கன் அவருக்காக நீதி மன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு வந்தது. லிங்கன் பதட்டமின்றி கொலை செய்ததை நேரில் பார்த்ததாகச் சொன்ன சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார். அந்த ஒருவர் தான் முக்கியமான சாட்சி. ஏனெனில் அவர் தான் கொலையை ‘நேரி
RithuPedia
Feb 15, 20251 min read
Tags
bottom of page
