top of page


பிறந்த வீடா? புகுந்த வீடா ?
பிறந்த வீடா? புகுந்த வீடா ? என்று கேட்டால், இரண்டுமே தனக்குச் சொந்தமில்லை என்று தான் பெண்களில் பலருக்கும் சொல்லத் தோன்றும். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் இதை உணர்ந்து கடந்து வந்திருப்பார். திருமணமாகிவிட்ட பிறகு தாய் வீட்டுக்குச் சென்றால், அதுவும் சகோதரர்களுக்குத் திருமணமான பிறகு சென்றால் போதும். அவ்வளவு காலம் நாம் விளையாடிய, ஆண்டு பழகிய வீட்டில் எதையும் உரிமையோடு எடுத்து ஆள முடியாது. ஒரு தர்ம சங்கடத்துடனே எடுக்க வேண்டி இருக்கும். இல்லையென்றால் உரியவர்களிடம் (நாம் உரியவர்கள் என்ற
RithuPedia
Sep 28, 20251 min read


பெண் மனதளவில் வலிமையானவள்
உயிராக நேசித்த ஆணாக இருந்தாலும், தன்னோடு இருக்க விருப்பம் இல்லாமல் விலகி செல்லும் போது, சிறு புன்னகையோடு அவனை வழியனுப்பி வைக்கும்... ...
RithuPedia
Sep 21, 20251 min read


நம் வீட்டு கண்ணாடி
சிறு கதை.. இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்கு குடி போனார்கள்.. அதிகாலை தேநீர் குடித்த படி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்து...
RithuPedia
Sep 21, 20251 min read


சிந்திக்க சில துளிகள்
ஒரு நாளில் வாடிப் போகும் மலர்கள் கூட சிரிக்கின்றன. வாழ்வதற்காக பிறந்த நாம் ஏன் அழ வேண்டும். நீச்சல் தெரிந்த பின்னே நீரில் இறங்குவது என்பது எப்படி முடியாதோ அதே போலதான் வாழ்க்கையும். மற்றவர்கள் போல் நீ வாழ்ந்தால் உன்னைப் போல் யார் வாழ்வது. நீ நீயாக இரு. பழி சொல்ல தெரிந்த யாரும் வழி சொல்லப் போவதில்லை. உன் மரணத்தின் பின் உன்னை எவ்வளவு விரைவாக மக்கள் மறக்கிறார்கள் என்பதை நீ அறிந்தால், இறைவனை தவிர வேறு யாரின் திருப்திக்காகவும் நீ வாழமாட்டாய். தனியாகப் போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா
RithuPedia
Sep 21, 20252 min read


உலகம் உன்னைப் பார்த்து
உன்னைப் பார்த்து உலகம் உரைக்கும் தன்னம்பிக்கை தளரவிடாதே ! இரட்டைப் பேச்சு பேசும் உலகம் மிரட்டும் தம்பி மிரண்டுவிடாதே ! ஒவ்வொரு வாயிலும்...
RithuPedia
Sep 21, 20251 min read


ராண்டியன்
'கம்பளிப்பூச்சி" என்று அழைக்கப்படும் ராண்டியன் என்பவர் 1871 ஆம் ஆண்டில் பிரிட்டிஷில் பிறந்தார். கைகால்கள் எதுவும் இல்லாமல் பிறந்த அவர்,சாக்ஸ் போன்ற கம்பளி உடையை அணிந்திருப்பார். ராண்டியன் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைப் படித்து சரளமாகப் பேசக்கூடியவர். ராண்டியன் நடிப்புத் துறையில் நுழைந்து 1932 ஆம் ஆண்டு வெளியான "Freaks" என்ற திகில் படத்தில் நடித்த பிறகு பிரபலமானார் நடிப்பைத் தவிர, ஓவியம் வரைதல் , எழுதுதல் உள்ளிட்ட பல கலைகளிலும் ராண்டியன் சிறந்து வ
RithuPedia
Jun 7, 20251 min read


மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்
மகா அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று தனது நாட்டிற்குத் திரும்பியபோது, அவர் நோய்வாய்ப்பட்டார், அது அவரை மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது. அவர் தனது தளபதிகளைக் கூட்டி, "நான் விரைவில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன், எனக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன, தயவுசெய்து அவற்றைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். இந்த கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்: 1) "என் மருத்துவர்கள் மட்டுமே எனது சவப்பெட்டியை சுமக்க வேண்டும்" என்றார். 2) "எனது சவப்பெட்டி
RithuPedia
Jun 7, 20251 min read


முதுமையின் ஊமைக்காயங்கள்
கண் கலங்க வைத்த பதிவு...💔 எனக்கு 77 வயது. மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது. அன்பின் நீரூற்றை மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும்...
RithuPedia
Jun 7, 20252 min read


தந்தைகள் காத்திருக்கிறோம்
பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும்...
RithuPedia
Jun 7, 20251 min read


காஸ்கர் குகை
பிரான்சின் மார்சேயில், கேப் மோர்ஜியோவில் உள்ள காஸ்கர் குகை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 37 மீட்டர் (121 அடி) உயரத்தில் உள்ளது . அதன்...
RithuPedia
May 31, 20251 min read


நான் ஒரு பிழைதான்...
சிரித்து பேசி மயக்க தெரியவில்லை... அழுது பேசி சாதிக்க முடியவில்லை... பொய்களை சொல்லி நான் ஏமாற்றியதும் இல்லை... உண்மையை சொல்ல நான்...
RithuPedia
May 31, 20251 min read


எபிடியூரல் சிசேரியன் ஊசி
Epidural (எபிடியூரல்) சிசேரியன் ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும். சில தாய்மார்கள் சுக பிரசவ வலிக்கு பயந்து...
RithuPedia
May 31, 20251 min read
Tags
bottom of page
